அண்ணா நகர் ஆய்வு வட்டம்

அண்ணா நகர் ஆய்வு வட்டம் அழைக்கிறது

நாள்: 08-05-2016 நேரம்: முற்பகல் 10 மணிமுதல் பிற்பகல் 12.30வரை

ஆய்வுப்பொருள்: பேராசிரியர் க. பூரணச்சந்திரன் எழுதிய கதையியல் என்ற நூல். பேராசிரியர் பூரணச்சந்திரனும் விவாதத்தில் பங்கேற்கிறார்.

இடம்: நந்தனம் அரசினர் கலைக்கல்லு£ரித் தமிழ்ப் பேராசிரியர் பசுபதி அவர்களின் வீடு – திருமகள் இல்லம்.
இடமும் வரும் வழியும் பிற தகவல்களும் அறியத் தொடர்புக்கு:
90259 07555.

தினம்-ஒரு-செய்தி