அறக்கட்டளைச் சொற்பொழிவு

பேராசிரியர் பூரணச்சந்திரன் அறக்கட்டளைச் சொற்பொழிவு

வரும்  செவ்வாய்          27-09-2016        அன்று

காலை 9 மணிக்கு

பிஷப் ஹீபர் கல்லூரி நிர்வாக மையக் குளிர் அரங்கத்தில் நிகழ உள்ளது.

‘மொழியியலும் இலக்கியவியலும்’

என்ற தலைப்பில்

பேராசிரியர் இரா. சம்பத்  (PILC, Puducherry)

உரையாற்றுகிறார்.

அனைவரும் வந்து பயன் பெறுக என்று அழைக்கிறேன்.

(அழைப்பிதழ்  முக நூலில்  வெளியிடப் பெற்றுள்ளது.)

தினம்-ஒரு-செய்தி