இது எப்படி நிகழ்கிறது?

இரண்டாயிரம் ரூபாய் பெறுவதற்காகக் கோடிக்கணக்கான மக்கள் இன்னும் நீண்ட வரிசைகளில் வங்கிகளுக்கும், செயல்படுகின்ற ஒருசில ஏடிஎம்களுக்கும் முன்னால் நிற்கிறார்கள். ஆனால் இந்தியா முழுவதிலுமே ஒரு சில பணமுதலைகளின் வீட்டில் பல நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்கள் புதிய நோட்டுகளாகக் கைப்பற்றப்படுகின்றன. எப்படி நிகழ்ந்தது இது? இதுவும் கள்ளநோட்டுகளையும் கருப்புப் பணத்தையும் ஒழிக்கின்ற முயற்சிதானா?

தினம்-ஒரு-செய்தி