இருமையல்ல, ஒருமை

சாதாரண நிலையில்தான் இருமை இருக்கிறது. மிகத் தீவிர எல்லையில் இருமை மறைந்து ஒருமை நேர்ந்துவிடுகிறது. சான்றாக, யார் உண்மையான ஆன்மிக வாதியோ அவன்தான் உண்மையான நாத்திகவாதி என்கிறார் டெரிடா. ஏனெனில் ஆத்திகன், நாத்திகன் இருவருக்குமே கடவுள் என்ற ஒன்று இல்லை என்பதில் சந்தேகமே கிடையாது என்கிறார் அவர்.

தினம்-ஒரு-செய்தி