உலக புத்தக தின விழா – திருச்சி

உலக புத்தக தின விழா திருச்சியில் 23-Apr-2017 அன்று மாலை நடைப்பெற்றது. சிறப்பு விருந்தினராக பேரா.க.பூரணச்சந்திரன் அழைக்கப்பட்டு அவரது வாசிப்பு அனுபவங்களைப் பற்றியும் அவர் எழுதியும் மொழிபெயர்த்தும் உள்ள புத்தகங்களைப் பற்றியும் பேருரை ஆற்றினார். திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செந்தில் குமார், வாசகர் வட்டத் தலைவர் திரு.கோவிந்தசாமி, முதல் நிலை நூலகர் திரு.கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் அதில் கலந்துக் கொண்டு உரை ஆற்றினர்.20170423_162728 20170423_174428 20170423_173345

நிகழ்வுகள்