உலக புத்தக தின விழா – புதுக்கோட்டை

உலக புத்தக தின விழா புதுக்கோட்டையில் 23-Apr-2017 அன்று காலை நடைப்பெற்றது. சிறப்பு விருந்தினராக பேரா.க.பூரணச்சந்திரன் அழைக்கப்பட்டு புத்தகங்களின் சிறப்பு பற்றியும் வாசிப்பின் முக்கியத்துவத்தையும் பற்றி உரை ஆற்றினார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் திரு.கணேஷ், முதன்மை கல்வி அலுவலர் திருமதி.சாந்தி, வாசகர் வட்ட தலைவர் திரு.தங்கம் மூர்த்தி, மாவட்ட நூலக அலுவலர் திரு.காத்திகேயன் மற்றும் பலர் அதில் கலந்துக் கொண்டு பேசினர்.

20170423_121954 20170423_112836 20170423_112831(0)

நிகழ்வுகள்