என்ன செய்யலாம்?

இந்த ஆண்டு மழை மிகச் சொற்பம். மழைக்காலம் முடிவதற்குள்ளாகவே பயிர்களைக் கருகச்செய்யும் பனிவிழத் தொடங்கிவிட்டது. பணப் பற்றாக்குறை ஒருபுறம் இருக்க எங்கும் தண்ணீர்ப் பற்றாக்குறை. அம்மா குடிநீர்பாட்டில் விற்பனையை விட்டு, தமிழகம் எங்கும் அம்மா ஏரிகள், அம்மா குளங்கள், அம்மா வாய்க்கால்கள், அம்மா நீர்நிலைகள் உருவாக்கினால், இருக்கும் நீர்நிலைகளைத் தூர்வாரிப் பராமரித்தால் ஆயிரம் ஆண்டுகள் வாழ்க என்று போற்றலாம்.

தினம்-ஒரு-செய்தி