ஜனநாயகமா?

ஜனநாயக நாடு என்று நம்மை நாம் சொல்லிக்கொண்டாலும், நாம் ஜனநாயகப் பண்புகளை வளர்க்கவில்லை. நிலவுடைமைக்காலத்தில் உயர்சாதியினரையும் தலைவர்களையும் சாமீ என்று அழைக்கப்பழக்கப்படுத்தப்பட்டான் அன்றைய மனிதன். இன்று அவன் திரைப்பட நட்சத்திரங்களைத் தலை, தளபதி என்கிறான். சாதாரண வழக்கறிஞராக இருந்து நடுவராக உயரும் அரசு அதிகாரியை நீதி அரசர் என்கிறான். இது ஜனநாயகத்திற்கு எதிரான மனநிலை. இதை அடிப்படையிலிருந்து மாற்றவேண்டும்.

தினம்-ஒரு-செய்தி