நூல் வெளியீடு – சமூகவியலின் அடிப்படைகள்

இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்திற்காக அருட்தந்தை கிஸ்பெர்ட் எழுதிய ‘சமூகவியலின் அடிப்படைகள்’ என்னும் நூலை நான் மொழிபெயர்த் திருந்தேன். அதை மே 25ஆம் நாளன்று மத்திய அரசின் மனிதவளத் துறையின் அமைச்சர் ஸ்மிருதி ஜுபின் ஈரானி ஒரு நிகழ்வின்போது வெளியிட்டார்.

IMG-20160603-WA0000

நிகழ்வுகள்