பூமி வெப்பமயமாதல்

இன்னும் பத்தாண்டுகளுக்குள் பூமியில் இப்போதிருக்கும் வெப்பத்தை விட நான்கு டிகிரி செல்சியஸ் அதிகமாகிவிடும்.
இமயமலையின் பனிப்பாறைகள் (கிளேசியர்கள்) மிக வேகமாக – அதிர்ச்சி தரும் வேகத்தில் உருகி வருகின்றன. 
ஓரளவு சமாளிக்க ஒரே வழி மரங்களை நடுவதும், இருக்கும் காடுகளையும் மரங்களையும் அழிக்காமல் இருப்பதும்தான். 
நீரைச் சேமியுங்கள். 
பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தாதீர்கள். முக்கியமாக அதை எரிக்காதீர்கள். 
ஜக்கி போன்ற ஆசாமிகளுக்கு!
சிவனுக்குச் சிலைவைப்பதைவிட சிவனின் இருப்பிடமாகக் கருதப்படும் கயிலை மலையை, இமயமலையை அழிவிலிருந்து காப்பாற்றுங்கள்.
தினம்-ஒரு-செய்தி