மோ(ச)டி மஸ்தான்

எத்தனை எத்தனையோ அரசர்கள் ஆட்சியாளர்கள் எல்லாம் தங்கள் மெய்க்கீர்த்திகளிலும் கல்வெட்டுகளிலும் தங்கள் பட்டங்களைப் பொறித்துள்ளனர். அதுபோல இன்றைய தலைவரான நாடறிந்த இந்த மோ(ச)டி மஸ்தானுக்கு (மச்சானுக்கு என்றும் உச்சரிக்கலாம்)
“மைவைத்துஏழை மக்களைக்கொன்ற மாபெரும் முதலாளிப் பங்காளன்”
என்ற பட்டத்தை மனமார வழங்குகிறேன்.இதை வருங்காலக் கல்வெட்டுகளில் (time capsules) பொறிக்கலாம்.

தினம்-ஒரு-செய்தி